Wednesday, August 27, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடுபாயிலிருந்து கடத்தல் பணிகளை ஆரம்பித்தார் கஞ்சிபானி இம்ரான்?

டுபாயிலிருந்து கடத்தல் பணிகளை ஆரம்பித்தார் கஞ்சிபானி இம்ரான்?

நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் ஓமானில் இருந்து டுபாய் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர் புஸ்ஸா சிறைச்சாலையில் பழக்கம் ஏற்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு மீண்டும் தனது வழமையான கடத்தல் வேலையை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற கஞ்சிபானி இம்ரான் நாட்டை விட்டு தப்பிச் சென்றதும், அதற்காக வெளிநாட்டு உளவாளிகளின் உதவியையும் அவர் பெற்றிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

#Aruna

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles