Wednesday, August 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாழடைந்த காணியில் சிசு சடலமாக மீட்பு - 15 வயதான சிறுமி கைது

பாழடைந்த காணியில் சிசு சடலமாக மீட்பு – 15 வயதான சிறுமி கைது

ஏறாவூரில் பாழடைந்த காணி ஒன்றில் உயிரிழந்த நிலையில் சிசு ஒன்று நேற்று (24) காலையில் மீட்கப்பட்டது.

சிசுவை பிரசவித்த 15 வயதான சிறுமி ஒருவரையும் அந்த சிறுமி கருத்தரிக்க காரணமான, சுகாதார அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி நேற்று காலை 9 மணியளவில் தனது வீட்டில் குழந்தையை பிரசவித்து, சிசுவை வீட்டின் முன்னால் உள்ள பாழடைந்த காணியில் வீசி எறிந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து குறித்த சிறுமியையும் அதேபிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஆண் ஒருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles