Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களின் வேதனத்தை வழங்க நிதி பற்றாக்குறை

அரச ஊழியர்களின் வேதனத்தை வழங்க நிதி பற்றாக்குறை

அரச ஊழியர்களின் வேதனத்தை வழங்குவதற்கு 6 பில்லியன் ரூபா பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசத்துறையில் நிறைவேற்று அதிகார மட்டத்தில் உள்ளவர்களுக்கும், ஏனையோருக்கும் இரண்டு கட்டங்களாக வேதனத்தை வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி இன்றையதினம் (25) வேதனம் வழங்கப்படும் தினமாக இருந்தாலும், மொத்தமாக தேவையாக உள்ள 93 மில்லியன் ரூபாவில் 87 பில்லியன் ரூபாவே அரசாங்கத்திடம் அரசத்துறை வேதனத்துக்காக திரட்ட முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் இன்று நிறைவேற்று தரத்தில் அல்லாத பணியாளர்களுக்கான வேதனம் வழங்கப்படும் என்றும், நிறைவேற்று தரத்திலுள்ள அதிகாரிகளின் வேதனம் ஒருநாள் தாமதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles