Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநோயாளர் காவுகை வண்டி மோதி சிறுவன் பலி

நோயாளர் காவுகை வண்டி மோதி சிறுவன் பலி

மன்னார்-யாழ்ப்பாணம் வீதியின் முக்கம்பன் பகுதியில் வீதியைக் கடந்த 9 வயதான சிறுவன், நோயாளர் காவுகை வண்டி மோதியதில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புனரீன் – செம்மண்குட்டு பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் நோயாளர் காவுகை வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles