உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கள் இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தன.
தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கள் இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தன.
தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.