Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவருடாந்தம் சுமார் 4000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

வருடாந்தம் சுமார் 4000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

இலங்கையால் ஒவ்வொரு வருடமும் சுமார் 4,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், வருடாந்தம் அண்ணளவாக 1,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறப்பதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராட குடிமக்களைத் திரட்டும் சமூக நடத்தை மாற்றத் தொடர்புக்கான உத்தியை (SBCC 2021) செயல்படுத்துவதற்கும், ஆதரவளிப்பதற்கும், இந்த நோயைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும், Breastcancerdetect.health.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் புதனன்று (18) தொடங்கப்பட்டது.

இந்த மருத்துவ சேவைகள் அடுத்த வருடத்துக்குள் மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் மற்றும் மையங்கள் உருவாகும்போது மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles