Friday, September 19, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையாக போவதில்லை - சட்டமா அதிபர்

நிலந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையாக போவதில்லை – சட்டமா அதிபர்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன சார்பில் தாம் முன்னிலையாக போவதில்லை என சட்டமா அதிபர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (18) அழைக்கப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles