Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தம்

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தம்

தேசிய அடையாள அட்டை அச்சிடும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 2005ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகம் தங்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்காக தற்காலிக கடிதம் ஒன்று வழங்கப்படுவதாகவும் அது ஒக்டோபர் மாதம் வரையில் செல்லுபடியாகும் என்றும் ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles