Thursday, July 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவசந்த முதலிகேவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

வசந்த முதலிகேவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.

அன்றைய தினம் சந்தேகநபரின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

பிணை கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் இருந்தால், எதிர்வரும் 24 ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles