Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணம் அச்சிடுதலுக்கு முற்றுப்புள்ளி

பணம் அச்சிடுதலுக்கு முற்றுப்புள்ளி

கொள்கை ரீதியில் பணம் அச்சிடுதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது கடன் பெற முடியாது. நம்மால் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால், கடனை மறுசீரமக்குமாறு நாடுகளிடம் கோரியுள்ளோம். அதனால் இனி கடன் பெற முடியாத நிலை காணப்படுகிறது. பணம் அச்சிடுவதால் எதிர்காலத்தில் கடன் பெற இயலாது போகும். அதனால் தற்போது அரசின் கொள்கையாக பணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles