Sunday, September 21, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசேபாலின் விளக்கமறியல் நீடிப்பு

சேபாலின் விளக்கமறியல் நீடிப்பு

ஸ்ரீ தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சேபால் அமரசிங்க எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று (17) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேகநபர் தொடர்பில் உயர் நீதிமன்றில் பிணை பெற்றுக்கொள்ள முடியும் என நீதவான் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles