தேசிய சுதந்திர தினத்தை அடுத்த மாதம் கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை இலங்கை பக்கம் ஈர்க்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய சுதந்திர தினத்தை அடுத்த மாதம் கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை இலங்கை பக்கம் ஈர்க்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.