Tuesday, July 15, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு785 பயணிகளுடன் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்துக்கு

785 பயணிகளுடன் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்துக்கு

785 வெளிநாட்டு பயணிகளை தாங்கிய பயணிகள் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று (12) காலை இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வந்த இந்த கப்பல் இரண்டு நாட்கள் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும்.

எம்எஸ் அமேரா என்று அழைக்கப்படும் பயணிகள் கப்பலே இவ்வாறு இலங்கை வந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles