Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்பிலிப்பைன்ஸில் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலி

பிலிப்பைன்ஸில் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலி

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெள்ளத்தினால் சுமார் 5000 வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளதோடு, 20க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி அதிகாரிகள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles