Monday, July 14, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை – இந்திய பயணிகள் படகு சேவை மார்ச்சில்

இலங்கை – இந்திய பயணிகள் படகு சேவை மார்ச்சில்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு வழியேற்படுத்தும் வரையில் காங்கேசன்துறை துறைமுகத்தை நாட்டுக்கு உள்புகும் மற்றும் வெளியேறும் இடமாக அறிவித்து அண்மையில் வர்த்தமானி வெளியாக்கப்பட்டது.

மேலும் இந்த விடயத்தில் தமிழக அரசாங்கத்துடனும் இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles