Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅச்சக திணைக்கள ஊழியர்களுக்கு 650 மில்லியன் கொடுப்பனவு

அச்சக திணைக்கள ஊழியர்களுக்கு 650 மில்லியன் கொடுப்பனவு

அரச அச்சகத் திணைக்களம், 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஊழியர் கொடுப்பனவுகளாக 650 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமான முறையில் செலுத்தியுள்ளதாக கணக்காய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் ஊழியர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெரும்பாலான அரச நிறுவனங்கள் அரசு விதிமுறைகளை புறக்கணித்து அந்தந்த நிறுவனங்களின் இயக்குநர் குழுவை முடிவு செய்து ஊழியர்களுக்கு பல்வேறு கொடுப்பனவுகளை வழங்கியுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles