Thursday, May 22, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹிருணிகா - ஆதர்ஷாவிடம் நஷ்ட ஈடு கோரினார் ஆஷு

ஹிருணிகா – ஆதர்ஷாவிடம் நஷ்ட ஈடு கோரினார் ஆஷு

தம்மை அவமதித்தமைக்காக ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரதன ஆகியோரிடம் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, 1.5 பில்லியன் ரூபாவை நஷ்டஈடாக கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஹிருணிகா பிரேமச்சந்திரவை 500 மில்லியன் ரூபாவும், ஆதர்ஷா கரதனவை ஒரு பில்லியன் ரூபாவும் நட்டஈடாக வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles