Wednesday, May 21, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியா சென்ற பயணிகளில் 39 பேருக்கு கொவிட்

இந்தியா சென்ற பயணிகளில் 39 பேருக்கு கொவிட்

கடந்த மூன்று நாட்களில் இந்தியா சென்ற பயணிகளில் 39 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்போது 1,700 பேர் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு இந்திய சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles