Saturday, May 24, 2025
28.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு152 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

152 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே கடலில் தத்தளித்த போது மீட்கப்பட்ட 302 இலங்கையர்களில் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்த 152 இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவர தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் 302 இலங்கையர்களுக்கு ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு உதவியதற்கு நன்றி தெரிவிப்பதாக அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles