Tuesday, July 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் ஆஷு மாரசிங்க

ஜனாதிபதி ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் ஆஷு மாரசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ஆஷு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles