Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 3 பெண்கள் வேன் மோதி பலி

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 3 பெண்கள் வேன் மோதி பலி

நாரம்மல – பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நாரம்மல – பெந்திகமுவ பகுதியைச் சேர்ந்த 56, 59 மற்றும் 61 வயதுடைய பெண்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles