Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலம்பெயர் இலங்கையர் விவகாரங்களுக்கு அலுவலகம் ஸ்தாபனம்

புலம்பெயர் இலங்கையர் விவகாரங்களுக்கு அலுவலகம் ஸ்தாபனம்

வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான மத்திய ஒருங்கிணைப்பு அலுவலகமொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2022 இடைக்கால வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வௌிநாடுகளில் வாழும் 3 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் வகையில் இந்த புதிய அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles