Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசு தலையிடாது - நீதியமைச்சர்

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசு தலையிடாது – நீதியமைச்சர்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சுயாதீனமான அமைப்பாகும், தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரமும் அதற்கு உண்டு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன் செயற்பாட்டில் அரசு தலையிடாது என்றும் அவர் உறுதியளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles