Thursday, September 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇறுதி போட்டிக்கு தெரிவானது ஆர்ஜன்டினா

இறுதி போட்டிக்கு தெரிவானது ஆர்ஜன்டினா

உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் க்ரோசியா ஆகிய அணிகள் மோதின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆர்ஜன்டீனா 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டு அணிகளுமே சம பலத்துடன் மோதியிருந்தன.

போட்டியின் போது க்ரோசியா அணி பந்தினை 61 சதவீத நேரம் தக்க வைத்திருந்தது.

எனினும் க்ரோசியாவால் இலக்கினை நோக்கி பந்தினை கொண்டு செல்ல முடியாதவாறு, ஆர்ஜன்டீனா தடுத்திருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles