சிறையில் அடைக்கப்பட்ட ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரியாக பணியாற்றிய ஈ. குஷானை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.