Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

சீரற்ற வானிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் கால்நடைகள் உயிரிழக்கின்றன.

உயிரிழக்கும் கால்நடைகளின் இறைச்சி வெளிமாவட்டங்களில் விற்பனை செய்யக்கூடிய அபாயம் உள்ளது.

எனவே மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் ஆடு, மாடுகளின் இறைச்சியை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் சுகாதாரத்தைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles