Friday, February 20, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலை காரணமாக 10,434 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 10,434 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,006 குடும்பங்களை சேர்ந்த 10,434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய தரவுகளுக்கு அமைய,3 மரணங்கள் சம்பவித்துள்ளன.15 பேர் காயமடைந்துள்ளனர்.

2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.2,721 வீடுகள் பகுதியளவில சேதமடைந்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles