Wednesday, November 26, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபருக்கு விளக்கமறியல்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபருக்கு விளக்கமறியல்

நுகேகொட தெல்கந்த பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (09) நுகேகொட மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் மனநலம் தொடர்பான மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles