உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு மொராக்கோ மற்றும் போர்த்துக்கல் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
சூப்பர் 16 சுற்றில் மொராக்கோ அணி ஸ்பெயினுக்கு எதிராக விளையாடியதால் இரு தரப்பாலும் கோல் அடிக்க முடியவில்லை.
போட்டியின் வெற்றி பெனால்டி உதை மூலம் தீர்மானிக்கப்பட்டது.
இதில் மொராக்கோ அணி வெற்றி பெற்றது.சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் அணி ஒன்றுக்கு 06 கோல்கள் என்ற ரீதியில் வெற்றி பெற்றது.