Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுநீரக தொகுதி கடத்தல்: பிரதான சந்தேகநபர் கைது

சிறுநீரக தொகுதி கடத்தல்: பிரதான சந்தேகநபர் கைது

பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக தொகுதி கடத்தல் வியாபாரத்தின் பிரதான சந்தேகநபர் கைதானார்.

கிரேன்ட்பாஸ் பகுதியில் வைத்து கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவால் அவர் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு – 15 பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு கைதானார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி கற்றல் செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களும்...

Keep exploring...

Related Articles