Tuesday, October 28, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலுவைத் தொகையை செலுத்தாததால் திலினியின் வீட்டில் மின் துண்டிப்பு

நிலுவைத் தொகையை செலுத்தாததால் திலினியின் வீட்டில் மின் துண்டிப்பு

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீட்டில் இன்று (02) முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

04 மாதங்களாக வீட்டின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles