டிசம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் மின்தடையை ஏற்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கவில்லை.
இதனால் நேற்றிரவு இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சு மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பவற்றுக்கு இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இன்றும் நாளையும் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்தடையை ஏற்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.