Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபசில் VIP சேவைக்கான கட்டணத்தை செலுத்தி விட்டார் - சாகர காரியவசம்

பசில் VIP சேவைக்கான கட்டணத்தை செலுத்தி விட்டார் – சாகர காரியவசம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்இ முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கடந்த 20 ஆம் திகதி இலங்கை திரும்பிய வேளை சட்டத்திற்கு புறம்பான எதுவும் நடைபெறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபஷவும் அவரது மனைவியும் விஐபி டெர்மினலை பயன்படுத்துவதற்காக தலா 200 டொலர்கள் செலுத்தினர்.

விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட விருந்துக்கான கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது.

சாதாரண நடைமுறைப்படி சகல வசதிகளும் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரசாரங்கள் உண்மையற்றவை. ஆட்சேபனைக் குரியவை என சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித்...

Keep exploring...

Related Articles