Sunday, September 21, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது - லிட்ரோ

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது – லிட்ரோ

இன்று மற்றும் நாளை (28 & 29) நாளாந்தம் 40,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு அனுப்பப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வியாழன் முதல் நாளொன்றுக்கு 100,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 4000 மெற்றிக் டன் எரிவாயு கொண்ட கப்பல் எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles