Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்ய அனுமதியேன் - ஜனாதிபதி ரணில்

அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்ய அனுமதியேன் – ஜனாதிபதி ரணில்

அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சி ஒன்று ஏற்பட அனுமதிக்க மாட்டேன் எனவும் அதற்கு எதிராக இராணுவம் பயன்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆராய எதிர்வரும் டிசம்பம் 11 ஆம் திகதிக்கு பின்னர் சர்வகட்சி கூட்டம் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles