75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அத்தினத்தில் அனைத்து தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் ஓய்வு பூங்காக்களுக்குள் இலவச நுழைவுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கட்டணத்தை 50 சதவீதம் குறைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டது.