நாட்டில் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 02 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
அதன்படி பகல் நேரங்களில் ஒரு மணித்தியாலமும் இரவு நேரங்களில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.