இந்தோனேசிய நிலநடுக்கத்தால் 2,200 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மேற்கு ஜாவாவின் ஆளுநர் ரித்வான் கமில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தோனேசிய நிலநடுக்கத்தால் 2,200 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மேற்கு ஜாவாவின் ஆளுநர் ரித்வான் கமில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.