மோசடி வழக்கொன்றில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் மேலும் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குரிய நிதியை பயன்படுத்தி, 600 GI குழாய்களை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது முற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றபத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை முடியும் வரை மூவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.