ஊவா மாகாணத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே பெற்றோர்கள் சிறார்கள் மீது அவதானம் கொள்ளுமாறு வைத்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.