மினுவாங்கொடை – பொல்வத்தையில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினருக்கும் (STF) அடையாளம் தெரியாத குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது.
இதில் 2 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர்கள் திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற குழுவினராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.