இன்று (15) முதல் 18 ஆம் திகதி வரையான நாட்களில் 2 மணிநேரம் மின்வெட்டு அமுலாக்கப்படும்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
பகலில் ஒரு மணிநேரமும், இரவில் ஒரு மணிநேரமும் இவ்வாறு மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.


இன்று (15) முதல் 18 ஆம் திகதி வரையான நாட்களில் 2 மணிநேரம் மின்வெட்டு அமுலாக்கப்படும்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
பகலில் ஒரு மணிநேரமும், இரவில் ஒரு மணிநேரமும் இவ்வாறு மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.