இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான இரண்டாவது பிணை மனு நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, டிசம்பர் 8ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் இது தொடர்பில் விசாரணை நடைபெற உள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான இரண்டாவது பிணை மனு நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, டிசம்பர் 8ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் இது தொடர்பில் விசாரணை நடைபெற உள்ளது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.