Sunday, May 11, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று (10) காலை நாடு திரும்பியுள்ளனர்.

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இன்று நாடு திரும்பினர்.

டுபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் EK-650 விமானம் மூலம் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles