Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடவுச்சீட்டு வழங்கும் பணி வழமைக்கு

கடவுச்சீட்டு வழங்கும் பணி வழமைக்கு

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த பாதிப்பின் காரணமாக கடவுச் சீட்டு வழங்கும் பணிகள் நேற்று இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதனால் இன்று புதிய கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தற்போது அந்தப் பணிகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக குடிவரவுக் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை முதல் வழமைப்போன்று கடவுச் சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles