Thursday, April 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெடுஞ்சாலை கட்டணங்கள் 50% ஆல் அதிகரிப்பு?

நெடுஞ்சாலை கட்டணங்கள் 50% ஆல் அதிகரிப்பு?

அடுத்த பதினைந்து நாட்களில் நிறுவன வரிகளை உயர்த்தவும், நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு விதிக்கப்படும் கட்டணத்தை 50%க்கு மேல் உயர்த்துவதற்கு எல்லாம் தயாராகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, இந்த மாதத்தில் வீட்டுத் திட்டங்களின் ஒப்புதலுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களையும், இதர சேவைகளை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் பல கட்டணங்களையும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்த தேசிய உற்பத்தியில் 65% இலிருந்து 90% வரை அரசாங்க வருமானத்தை உயர்த்துவதற்காகவே இந்த வரிகளும் கட்டணங்களும் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles