Wednesday, November 12, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு தொற்றால் 8 பேர் பலி - 2700 பேர் பாதிப்பு

டெங்கு தொற்றால் 8 பேர் பலி – 2700 பேர் பாதிப்பு

டெங்கு தொற்று காரணமாக இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே போன்று 2774 பேர் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று டெங்கு நோய் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles