பிரதான பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கடுகின்றது.
கோட்டை – மருதானை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் என்ஜின் ஒன்று செயலழிந்துள்ளதால் இவ்வாறு பிரதான பாதையின் ஊடான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.