Sunday, February 22, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயால சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது

யால சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது

யால சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யால பூங்காவின் பொறுப்பதிகாரி மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.

அன்றைய தினம் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் 7 ஜீப்கள் வனவிலங்குக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles