Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத மதுபான விற்பனை: மூவர் கைது

சட்டவிரோத மதுபான விற்பனை: மூவர் கைது

பாணந்துறை – ஹோரத்துடுவ பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களுடன் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை – ஹோரத்துடுவ பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் பாணந்துறை – ஹிரண பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் காய்ச்சி விற்பனையில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதிமன்றில் இன்று(26) ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles